382
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை மு...

418
சென்னை, இராயப்பேட்டையில் உள்ள முண்டகக்கன்னி அம்மன்கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியபடி சண்டையிட்டவர்களை கலைந்து போகும்படி கூறிய பெண் காவலர் கௌசல்யாவை பிளேடால் வெட்டிய விவகாரம் தொடர்பாக சிசிடிவி ...

436
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோயில் திருவிழாவில் மேளம் அடிப்பது தொடர்பாக மதுபோதையில் இருந்த இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சந்துரு என்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்பட...

467
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவை யார் நடத்துவது என்பதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், சித்திரை மாதம் நடத்த வேண்டிய திரு...

157
காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் உள்ள அதளநாயகி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில்  ஜோடி மாடுகள் எல்லையை நோக்கி பாய்ந்து சென்றன. பெரிய மற்...

174
கோயில் திருவிழா முன்விரோதம் காரணமாக மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் தனியார் நிறுவன ஊழியர் மீது டிஃபன் பாக்சுக்குள் வைத்து நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ...

991
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர். வடகால் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே ஊ...



BIG STORY